வியாழன், 21 பிப்ரவரி, 2019

புரிதலின்மை பெரும் பாவ காரியமல்ல....


18, 20 வருடங்களுக்குமுன் ஒரு இலக்கியக்கூட்ட மண்டபத்தில் எனது புகைப்படக் கண்காட்சியும் காட்சிப் படுத்தலாகியிருந்தது.
அன்று பேசும்போது, 
"எனது கவிதைகளைப் புரிந்துகொள்ள உங்களிற் பலருக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் முடியாது" என்று சொன்னேன். 
கடுப்பாகி விட்டார்கள் நண்பர்கள்.
(அது, ஒரு பதிலை வந்தடைய அப்போதைக்கு நண்பர்களைக் கடுப்பேற்றச் சொன்னதுதான் என்றே வைத்துக் கொள்வோம்)

"எங்க காட்டு உன்ர கவிதைகளை"