திங்கள், 24 அக்டோபர், 2016

கடல்களால் சூழப்பட்ட கதைகள் -சாஜீத் அம்சஜீத்-

-சாஜீத் அம்சஜீத்-
தினகரன் 01.10.2016

இக்கால கட்டத்தின் சிறுகதைகள் இலக்கிய உலகினுள் அதிக கவனத்தினைத் தன்வசமாக்கி வைத்திருப்பதினை நாம் அவதானிக்கலாம். நாவல்கள் எனும் பெரும் பரப்பினைத் தாண்டியும், கவிதைகளின் தாக்கத்தினை மீறியும் சிறுகதைகள் நன்கு வாசிக்கப் படுகின்றன. கதை சொல்லல் பரப்பினை இலகு வடிவத்தில் தருவதற்கு முயற்சிக்கின்ற சிறுகதைகள் எல்லாக் காலகட்டத்திலும் அதிகப்படியான வர்ணனைகளைத் தவிர்த்தப்டியே வெளிவந்திருக்கின்றன.

செவ்வாய், 11 அக்டோபர், 2016

கொல்வதும் வெல்வதும் மட்டுமல்ல வீரம், காப்பதும் வீரம்தான். மாவீரம்

நூல் விமர்சனம் - 09.10.2016இல் கனடாவில் நிகழ்ந்த "ஏழு கடல்கன்னிகள்" புத்தக விமர்சனத்தில் சிவம்.


கடையால். திருந்தாதி. ஆணம். விக்கினம். புருவத்தோரி. வாரி. விடந்தை. சுக்கானி.  திறவு. நுகைப்பு. வங்கு. கவிர். வெப்பல்.  வடு.  தாவீது. கவண். குட்டூறு. தலைச்சன்.  தண்டையல். நிட்டூரம். தங்கு தாணையம்.  சக்கிடுத்தார். பாய்ச்சுக் கம்பு. மண்டாடியார்.  கடிப்புத்தூர்.
பேக்கிலவாண்டி. பரபாசு. தொடுவத்தோணி. நாவட்டப்பாறை. வட்டக்கல் பாறை. சாட்டாமாற்றுச் செடிகள். தாமரைக் காத்தான்கள். வெள்ளாப்பு. பாடு. மைம்மல்(மம்மல்) கிணாய்ச்சுக்கொண்டு (கிணாய்த்து) முள்ளிக்கொடி.  இசங்குச்செடி.  கிளாச்சி.  கண்ணா. குண்டுமணி.  வீளி. வீச்சுளாத்தி. புங்கைமரம். மாலைவெள்ளி. கப்பல்வெள்ளி. மூவிராசாக்கள்வெள்ளி. ஆறாம் மீன்கூட்டம். செட்டியைக்கொன்ற வெள்ளி. விடிவெள்ளி.